திருகோணமலை மூதூரில் ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா தரைப்படைகள் அங்கிருந்து வன்னிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
வன்னியில் படைகளுக்கு ஏற்பட்டுவரும் இழப்புகள் காரணமாக உருவாகியுள்ள ஆளணி வெற்றிடத்தை இடை நிரப்பு செய்வதற்காகவே இந்த படை நகர்த்தல் இடம்பெற்றுள்ளது.
தரைப்படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து, சிறீலங்கா கடற் படையினர் மூதூரை ஆக்கிரமித்துள்ளனர்.
Tuesday 19 August 2008
மூதூரிலுள்ள படையினர் வன்னிக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment