திருகோணமலையில் துறைமுக ஊழியர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்றைய தினம் இவர் தனது கடமைகளை முடித்துவிட்டு திரும்பும் வேளையில் திருகோணமலை அன்புவழிபுரம் பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்
Sunday, 15 June 2008
திருகோணமலையில் துறைமுக ஊழியர் சுட்டுக்கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment