என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். இவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து சிறிலங்காப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை யாழ் குடாநாட்டில் இன்று பிற்பகல் 5.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் படைத்தரப்பால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாளும் இரவு 9.00 மணிக்கு ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

No comments:
Post a Comment