உலகிலேயே ஒழுக்கக்கேடு மிக்க பெண்கள் இருக்கும் நாடு பட்டியலில், முதல் இடத்தை பிடித்துள்ளது நியூசிலாந்து. இங்கு அந்தரங்க உறவுக்காக பெண்கள் அலைவது, ஆய்வில் தெரியவந்துள்ளது.நியூசிலாந்து பெண்களுக்கு, குடிப்பழக்கமும், விரும்பிய ஆண்களுடன் தேவைப்படும் போதெல்லாம் அந்தரங்க உறவு வைத்துக் கொள்வதும் சர்வசாதாரணமாக உள்ளது. சராசரியாக ஒரு பெண், 20 ஆண்களுடன் உறவு வைத்திருக்கிறார். இது சராசரி கணக்கு தான். 20க்கு அதிகமான ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வோரும் உண்டு; சற்று குறைவான எண்ணிக்கையில் மிதமாக இருப்போரும் உண்டு. ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் பெண்களை விட, இது இரண்டு மடங்கு அதிகம். சர்வதே அளவில், மூன்று மடங்கு அதிகம்.நியூசிலாந்தில், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் அந்தரங்க உறவுக்காக ஏங்குகின்றனர். ஆண்களுடன் பழகி, அதன் பின் அந்தரங்க உறவு கொள்ள நாள் கணக்கில் காத்திருக்க, அவர்கள் தயாரில்லை. பார்த்ததும் பிடித்து விட்டால், உடனே அந்தரங்க உறவுக்கு தயாராகி விடுகின்றனர். ஓர் ஆணிடம் திருப்தி அடையாவிட்டால், மீண்டும் அவருடன் உறவு வைத்துக் கொள்ள விரும்புவது இல்லை. புது ஆள் தேடத் துவங்கி விடுகின்றனர்.இந்த வயது பெண்களுக்கு, குடிப்பதும், அந்தரங்க உறவு கொள்வதும் தான் மிகவும் பிடித்தமான பொழுது போக்காக உள்ளது. குடித்ததும், அதை கொண் டாட ஆண் துணை தேடுகின்றனர். அந்தரங்க உறவின் போது, பெண்களின் விதவிதமான அணுகுமுறைக்கு ஆண்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஆண்களில் 28 சதவீதம் பேர், வலுக் கட்டாயமாகவும், விருப்பம் இல்லாமலும் பெண்களால் அந்தரங்க உறவுக்கு கட்டாயப் படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
Wednesday 19 March 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment