Saturday 29 March 2008

இந்த ஆண்டின் சிறந்த மனிதர்' அமெரிக்காவில் மீரா நாயருக்கு விருது

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் `இண்டியா அப்ராட்' என்ற இந்திய பத்திரிகையின் விருது வழங்கும் விழா, நிïயார்க் நகரில் நடைபெற்றது. அதில், இந்தியாவில் பிறந்து உலக அளவில் புகழ்பெற்ற பெண் இயக்குனர் மீரா நாயருக்கு `இந்த ஆண்டின் சிறந்த மனிதர்' என்ற விருது வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு இவ்விருதை பெற்றிருந்த பெப்சிகோ நிறுவன தலைவர் இந்திரா நூயி, இவ்விருதை மீரா நாயருக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments: