அமெரிக்காவில் இருந்து வெளியாகும் `இண்டியா அப்ராட்' என்ற இந்திய பத்திரிகையின் விருது வழங்கும் விழா, நிïயார்க் நகரில் நடைபெற்றது. அதில், இந்தியாவில் பிறந்து உலக அளவில் புகழ்பெற்ற பெண் இயக்குனர் மீரா நாயருக்கு `இந்த ஆண்டின் சிறந்த மனிதர்' என்ற விருது வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு இவ்விருதை பெற்றிருந்த பெப்சிகோ நிறுவன தலைவர் இந்திரா நூயி, இவ்விருதை மீரா நாயருக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Saturday 29 March 2008
இந்த ஆண்டின் சிறந்த மனிதர்' அமெரிக்காவில் மீரா நாயருக்கு விருது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment