Monday 28 July 2008

மீண்டும் மேர்வின் சில்வா சண்டித்தனம் !

மேர்வின் சில்வாவும் அவரது குழுவினரும் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பில் சிறீலங்கா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அரலகங்வில நுவரகலவிலுள்ள ஜேவிபியின் கீத்ரி தாயவுக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றில் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் அவரது அடியாட்களும் துப்பாகிப் பிரயோகம் செய்துள்ளனர்.

இதுதொடர்பில் அரலங்கவில காவல் நிலையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது எவருக்கும் உயிர் சேதங்களே ஏற்படவில்லை. ஆனாலும் வர்த்தக நிலையத்தில் 75 ஆயிரம் ரூபா சொத்துக்கள் தேசதடைந்துள்ளதாக காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

அமைச்சர் மேர்வின் சில்வாவே முதலில் துப்பாக்கியை எடுத்தாவும் மனுதாரர் காவல் நிலையத்தில் மேலும் முறையிட்டுள்ளார்.

No comments: