Thursday 31 July 2008

கடவத்த வாவியிலிருந்து இரு எலும்புக்கூடுகள் மீட்பு

தென்னிலங்கையில் வாவி ஒன்றிலிருந்து எலுக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. கடவத்த வாவியினுள் மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் தங்களது வலையில் சிக்கிய உரைப்பையை திறந்து பார்த்ததில் இரு எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments: