Sunday 27 July 2008

கருணா அம்மான்- ஹிஸ்புல்லா சந்திப்பு!--பீதியில் பிள்ளையான்

கருணா அம்மானுக்கும் கிழக்கு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களுக்குமிடையிலா சந்திப்பு ஒன்று நேற்று மாலை ரி.எம்.வி.பி.யின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 4:30 மணியளவில் ரி.எம்.வி.பி.யின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்ற இவ் சந்திப்பின்போது கிழக்கின் இன்றைய நிலவரம், தமிழ் முஸ்லீம் சமூகங்களுக்கிடையிலான உறவுகள், அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் இருவரும் நீண்டநேரம் உரையாடியதுடன், தொடர்ந்தும் இவ்வாறான சந்திப்புக்களில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

karuna-112.bmp

2 comments:

Anonymous said...

Parathesikku ellam oru office nayavida kevalama unakku ellam oru arasiyal saniyane

Anonymous said...

sinkalavanoda kampi adithu valrayada naye unakku sinkalvan than jeman