Wednesday 30 July 2008

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையின் மெய்ப்பாதுகாவலர்மீது துப்பாக்கிச் சூடு

மட்டக்களப்பு மாவட்டதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையின் மெய்ப்பாதுகாவலரான திவாகரன் இன்று மாலை 5.15 அளவில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்துள்ள இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி ஐயனார் கோயில் இந்த சம்பவம், இடம்பெற்றுள்ளது.

No comments: