![]() |
சென்னையில் நேற்றுச் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு: இந்த நிதியைப் பெற்ற மறுநாளே இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, பாகிஸ்தானுக்குச் சென்று ஆயுதங்களை வாங்கியிருக்கின்றார். |
Thursday, 29 May 2008
ஆயுதங்களை இலங்கை வாங்கிக் குவிக்க இந்தியா ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி: பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் திடுக்கிடும் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment