ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரெஜி ரணதுஙக கொழும்பு நவலோக வைத்தியசாலையில் இன்று (மே31) காலமானார்.
கடந்த மே மாதம் 23ம் திகதி ரெஜி ரணதுங்க திடீரென சுகவீனமுற்ற காரணத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பல சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இறுதியில் சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ரணதுங்கவின் தந்தையான ரெஜி ரணதுங்க சபரகமுவ மாகாண ஆளுரானவும் பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday 31 May 2008
ரெஜி ரணதுங்க காலமானார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment