Saturday 31 May 2008

மதவாச்சியில் இரு புகையிரதங்கள் மோதியதில் 10 பேர் காயம்


மதவாச்சியில் இருந்து புறப்பட்ட தொடரூந்து சேவை வழங்கும் புகையிரதத்துடன் போத்தளா மிகிரிகம பகுதியில் மோதியுள்ளது.

இதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து இப் பாதையினை உபயோகிக்கும் பிரதான சேவைகள் பாதிப்படைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

No comments: