Friday 30 May 2008

கனடாவில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றம் சுமத்தப்பட்ட மாணவன் பெருமைக்குரிய பல்கலைக்கழக சிறப்பை பெற்றுள்ளார்.


தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கனடாவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை தமிழரான சுரெஸ் ஸ்ரீஸ்கந்தராஜா வில்பர்ட் லூரியர் பல்கலைக்கழகத்தின் பெருமைக்குரிய தொழில்துறை மாணவன் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.
இதற்காக அவருக்காக ஐயாயிரம் அமரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக கோட்வீக்லி செய்திதாள் தெரிவித்துள்ளது. சுரெஸ் ஏனைய மாணவர்களுடன் ஒப்படுகையில் திறமையாக செயற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தரப்புகள் தெரிவித்துள்ளன.

1 comment:

ttpian said...

congradulations:
proceed &success in all walks of ur LIFE:come back to Tamileelam!