திருகோணமலை மாவட்டம் சேருநுவேர பகுதியில் சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் யோகராஜா கலியப்பு எனப்படும் 23 அகவையுடைய ஒருபிள்ளையின் தந்தை இனம் தெரியாத ஆயுததாரிகளால் மதியம் ஒரு மணியளவில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தனது குடும்பத்தாருடன் கிளிவெட்டி நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்ததாகவும் இச்சம்பவம் நிகழ்வதற்கு ஒருநாள் முன்னர் நோய்காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது
Saturday 31 May 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment