Friday 30 May 2008

மகிந்த ராஜபக்ச உலக உணவு மாநாட்டுக்காக ரோம் நகருக்குப் பயணம்

சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று இத்தாலி ரோம் நகருக்குப் பயணம் செய்கின்றார். ரோமில் நடைபெறும் உலக உணவு மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையிலேயே அவரது பயணம் அமைந்துள்ளது.

எதிர்வரும் யூன் 2ம் நாள் தொடக்கம் 3ம் நாள் வரை நடைபெறவிறவிருக்கும் உலக உணவு மாநாட்டில் மகிந்த ராஜபக்ச சிறப்புரையாற்றவுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுடன் சிறீலங்காவின் விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறீசேன மற்றும் கால்நடை அமைச்சர் சி.பி.ரத்நாயக்க ஆகியோரும் பணயம் செய்கின்றனர்.

No comments: