Saturday 31 May 2008

திருகோணமலை டொக்யாட் வீதியில் ஒரு பிள்ளையின் தந்தை கடத்தல்

திருகோணமலை டொக்யாட் வீதியில் வசித்த ஒரு பிள்ளையின் தந்தை 36வயதுடைய பத்மலிங்கம் ராஜேஸ்வரன் என்கிற புகைப்படப் பிடிப்பாளர் வெள்ளைவேன் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டதாக பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணனிடமும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமும், திருகோணமலை காவல் நிலையத்திலும் உறவினர்களால் முறையிடப் பட்டுள்ளது.

No comments: