Thursday 29 May 2008

பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ கிழக்கு விஜயம்!


கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு நிலைமைகளை ஆராயவென பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபய ராஜபக்ச இன்று அம்பாறைக்கு விஜயம் செய்தார். அவருடன் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் தளபதி டொனால்ட் பெரேரா ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
கிழக்கு மாகாணசபைத்தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் பாதுகாப்பு செயலர் கிழக்கின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயும் முகமாக முதல் தடவையாக இப்போதே விஜயம் செய்துள்ளார்

No comments: