இதனையடுத்து இது குறித்து இலங்கை படைத்தரப்பு நிதானமான போக்கை கடைப்பிடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விடயம் குறித்து ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ள இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார,அமரிக்கா அவ்வறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என தெரிவித்தார். |
Monday, 21 April 2008
மடு திருப்பதியை நோக்கி படையினர் தாக்குதல் நடத்துகின்றனரா?-- அமெரிக்க செய்மதி கண்காணிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment