யாழ்ப்பாணம் பொற்பதிவீதியில் செவ்வாய்க்கிழமை (29-04) இரவு 7 மணியளவில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் கொக்குவில் குளங்கரை வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய குணரட்ணம் சுகந்தீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த இளைஞரை குறித்த ஆயுததாரிகள் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு பின்புறமாக புகையிரதக் கடவையில் வைத்து சுட்டுக்கொனறதாக ஒருதவகல் தெரிவிக்கின்றனது. பிறிதொரு தகவல் இவரது வீட்டிற்கு சென்ற ஆயுததாரிகள் பலாத்காரமாக உட்புகுந்து அவரை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கின்றது.
அத்துடன் சுடப்பட்டவர் யாழ் மரத்துவ பீடமானவன் எனவும் அந்தத் தகவல் தெரிவிக்கின்றது. எனினும் சுடப்பட்டவர் குறித்து, முழுமையான உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Tuesday 29 April 2008
யாழ்ப்பாணத்தில் ஒருவர் சுட்டுக் கொலை:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment