Tuesday 29 April 2008

உயிலங்குளத்தில் பொலிஸ் சாஜன் தற்கொலை

உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் சாஜன் ஒருவர் இன்று காலை 7.15 மணி அளவில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தற்கொலை தற்கொலை செய்து கொண்ண்டவர் ஜவன் ஏகநாயக்க(வயது 55)என தெரிவிக்கப்படுகிற்றது. இவரது சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மன்னார் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments: