Tuesday 29 April 2008

மாமனார் மாமியார் மீது கத்தி குத்து பிரயோகம் செய்த பின்னர் கைக்குண்டை வெடிக்கச் செய்து படைவீரர் வீரர் பலி - திவயின

மாமனார் மற்றும் மாமியார் மீது கத்தி குத்துப் பிரயோகம் மேற்கொண்டதன் பின்னர் கைக்குண்டொன்றை வெடிக்கச் செய்து படைவீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காலி அம்பலாங்கொட வதுகெதர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த கமகே தெரிவித்துள்ளார்.குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.குறித்த சந்தேக நபர் வவுனியா இராணுவ முகாமில் கடமையாற்றியவர் எனத் தெரியவருகிறது.

No comments: