Tuesday 29 April 2008

60 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது:

இந்திய கடல் பரப்பிற்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்களை தமிழக காவல்றையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

12 படகுகளுடன் சுமார் 60 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பிற்குள் சென்ற நிலையில் இந்திய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சுதெரிவித்துள்ளது.

1 comment:

ttpian said...

this is collerium!(Eye wash)
Earlier India has given around 1100 crores to Mahindha @ 2% interest;to change the direction,Indian spy arrange such dramas!
wait for another 2 r 3 days-these bastards will be sent back without filing any case.