Tuesday 29 April 2008

500 தாதிமார்களுக்கான விண்ணப்பங்கள் சிறீலங்கா சுகாதார அமைச்சினால் கோரப்படுகின்றன

சிறீலங்கா சுகாதார அமைச்சு தாதிமார்களை அமெரிக்காவுக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளது. இதற்கான 500 தாதிமார்களுக்கான விண்ணப்பங்களை சிறீலங்கா சுகாதார அமைச்சு கோரியுள்ளது. இவர்களை அடுத்த ஜந்து மாதத்தில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

No comments: