Wednesday 30 April 2008

இத்தாலியில் நடைபெற்ற 'நாட்டுப்பற்றாளர் நாள் - 2008" நிகழ்வின் படத்தொகுப்பு

இத்தாலி மேற்பிராந்திய நாப்போலி நகரில் 20.04.08 அன்று மாலை வியா றோமா வீதியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலய மண்டபத்தில மாலை 16:30 மணிக்கு அன்னை பூபதியின் 20 ஆம் ஆண்டு நிகழ்வும், லெப். கேணல் கலையழகனின் முதலாம் ஆண்டு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர்கள் நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

DSC02683
DSC02755
DSC02818
DSC02888
DSC02899
DSC02919
DSC03009
DSC03023
DSC03042
DSC03081
DSC03110
DSC03122
DSC03125


இந்நிகழ்வில் நினைவு வணக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்களைத் தொடர்ந்து கலை பண்பாட்டுக் கழகத்தினரின் எழுச்சி கானங்கள், கவிதைப் பேச்சுக்களுடன் நிகழ்வு நிறைவேறியது.

No comments: