வாகரை பகுதியில் (15.05.2008) 8:30 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ரி.எம்.வி.பி.உறுப்பினர் உடல் சிதறி பலி பொதுமக்கள் 7க்கு மேற்பட்டோர் படுகாயம். மதுபோதையில் சென்றுகொண்டிருந்த ரி.எம்.வி.பி.உறுப்பினரின் இடுப்பில் இருந்த கைக்குண்டு வெடித்தபோதே அவர் உடல்சிதறி பலியாகியுள்ளதுடன் அருகே சென்று கொண்டிருந்த பொதுமக்கள் 7பேர் காயமடைந்துள்ளனர்.
Friday, 16 May 2008
மதுபோதையில் சென்றுகொண்டிருந்த ரி.எம்.வி.பி.உறுப்பினரின் கைக்குண்டு வெடித்து ஒருவர்பலி 7 பொதுமக்கள் காயம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment