முல்லைத்தீவு துணுக்காய், வலயக்கல்வி பணிமனையின் தகவல்படி, வவுனியா வடக்கில் இருந்து சுமார் இரண்டாயிரம் மாணவர்கள், இடம்பெயர்ந்துள்ளார்கள்.
இந்தநிலையில் இடம் பெயர்ந்துள்ளவர்களுக்கு தற்காலிக கூடாரங்களுக்கான தேவைகள் குறித்து முல்லைத்தீவு அரசாங்க அதிபர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 2 ஆம் திகதி, சொலிடார் நிறுவனம், சுமார் 7 பாரஊர்திகளில் கூடாரங்களை ஒட்டுச்சுட்டான் பகுதிக்கு அனுப்பிவைத்துள்ளது.
உலக உணவுதிட்ட தரவுப்படி, கடந்த 2 ஆம் திகதியன்று முல்லைத்தீவில் 10 ஆயிரத்து 61 குடும்பங்களை சேர்;ந்த 36 ஆயிரத்து 162 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
Monday, 7 July 2008
முல்லைத் தீவில் 36162 பேர் இடம்பெயர்வு – வவுணியா வடக்கில் 2000 மாணவர்கள் இடம்பெயர்வு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment