நாயன் மார்க்கட்டு அரியாலைப்பகுதியில் மதியம் 12.30 மணியளவில் உந்துருளியில் சென்ற ஆயுததாரியால் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து அப்பிரதேசத்தில் தேடுதல் இடம்பெற்றுவருவதாகவும் தெரியவருகிறது.
Sunday, 6 July 2008
யாழில் முச்சக்கர வண்டி சாரதி சுட்டுப்படுகொலை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment