இலங்கையின் கிழக்கு பல்கலைகழகத்தின் புதிய துணை வேந்தராக கலாநிதி பத்மநாதன் இன்று(வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் காணாமல் போதனையடுத்து, இந்தப் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பதில் துணை வேந்தராக பணியாற்றி வந்த கலாநிதி பத்மநாதன் தற்போது துணை வேந்தராக பொறுப்பேற்றுள்ளார். இவர் கிழக்கு பல்கலைகழகத்தின் ஆறாவது துணை வேந்தர்.

No comments:
Post a Comment