பூநகரியில் உள்ள ஜெயபுரம், முறிகண்டிச் சாலையில் வன்னேரிக்கு அருகாமையில் ஞாயிற்றுக்கிழமை காலை பயணிகள் பேருந்தினைத் தாக்குவதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்த போதே ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட ஆழ உடுருவும் அணியின் தாக்குதலாளி, ஜெனீவா கடப்பாடுகளை மீறித் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் நியமச்சீருடையை அணிந்திருந்தார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் குற்றம் சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment