இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். கடத்தச் செல்லப்பட்ட இந்த நபர் வவுனியா கரபிஞ்சாகுளம் பகுதியில் இன்று (24-04) கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கண், கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்படுவதாகவும் வவுனியா காவல்துறையினர் கூறியுள்ளனர். கொல்லப்பட்டவரின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை.
Thursday, 24 April 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment