அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய வேலுப்பிள்ளை மகேஸ்வன் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அக்கரைப்பறுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Saturday, 5 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment