Saturday, 5 April 2008

அக்கரைப்பற்றில் சடலம் மீட்பு

அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய வேலுப்பிள்ளை மகேஸ்வன் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அக்கரைப்பறுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: