ஒரேயடியாக அரசாங்கம் இவ்வாறான கடத்தல்களில் ஈடுபடவில்லை எனக் கூறிவிட முடியாது என அவர் குறிப்பிட்டார். அரசாங்கம், பிள்ளையான் குழு, ஈ பி டி பி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோர் இந்தக் கடத்தல்களில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார். நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என ஜனாதிபதி கூறிவரும் நிலையில் அரசாங்க சமாதானச் செயலரின் இந்தக் கருத்து அரசாங்கத்திற்குப் பாரிய சங்கடநிலையை ஏற்படுத்தியுள்ளது. |
Monday, 7 July 2008
அரசாங்கமும் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதை அரசாங்க சமாதானச் செயலகப் பிரதானி ஏற்றுக்கொண்டுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment