புலிகளின் தாக்குதலையடுத்து புத்தல – கதிர்காமம் பிரதான வீதியருகேயுள்ள காடுகள் அழிக்கப்பட்டு சுமார் 10 இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 40 கிலோ மீற்றர் தூர வீதி இருமருங்கிலுமுள்ள காடுகள் 100 மீற்றர் அகலத்திற்கு முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் ஏற்றப்படுகின்றன.
புத்தல – கதிர்காமம் பிரதான வீதியருகேயுள்ள காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாக அப்பிரதேசத்தில் வெயில் சுட்டெரிப்பதோடு மட்டுமல்லாமல் மழை வீழ்ச்சியும் குறைந்து காணப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகின்றது.



1 comment:
chutney,sambar
Post a Comment