பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கு ஒன்றுக்கு தயாராக நீதிமன்றத்துக்கு வராமையை ஆதாரம் காட்டியே இவ்வபராதம் விதிக்கபட்டுள்ளது.விமல் வீரவன்சவுக்கு எதிரான இவ்வழக்கை மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, 27 May 2008
விமல் வீரவன்சவுக்கு அபராதம் விதிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment