இதேவேளை ஹிஸ்புல்லாஹ் தமது முடிவை அறிவிப்பதற்காக கொழும்பில் நடத்தவிருந்த செய்தியாளர் சந்திப்பை அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலையிட்டு தடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையிலேயே ஹிஸ்புல்லாஹ் மீண்டும் கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதாக கருத்து வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. |
No comments:
Post a Comment