உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விமான டிக்கட்டுகளின் விலை நூற்றுக்கு 15 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துச் செல்லும் எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக விமான டிக்கட்டுக்களின் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து பல விமான சேவை நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமான டிக்கட்டுகளின் விலையேற்றம் காரணமாக மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளி நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
Thursday 12 June 2008
இலங்கையில் வாகன வரி,விமான டிக்கட்டுக்களின் விலை உயர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment