இந்தியாவின் தெற்காசிய கற்கை நிலையம் இலங்கை இனநெருக்கடி தொடர்பாக ஏற்பாடு செய்துள்ள இருநாள் சென்னையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 18, 19 ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெறும் முக்கிய இராஜதந்திரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் பங்குபற்றவுள்ளனர்.
இலங்கையில் தீவிரமடைந்துவரும் அரசியல் நெருக்கடி மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் தோல்வி கண்டது ஏன்?
என்ற இரு தலைப்புக்களிலேயே இந்த இருநாள் நடைபெறுகிறது. இலங்கையிலிருந்தும் பங்குகொள்ள தமிழ் முஸ்லிம் பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
முடிவில் மேற்சொன்ன தலைப்புகளுக்கு அப்பால் வேறுபல விடயங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
Sunday 15 June 2008
இந்தியாவின் நாசகார பொறி - இலங்கையின் இனநெருக்கடி தொடர்பாக சென்னையில் இருநாள் கருத்தரங்கு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment