Thursday 12 June 2008

மட்டக்களப்பில் மீண்டும் இராணுவ முகாம்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் வெளியேறி விசேட அதிரடிப்படையினர் முகாம் இட்டுள்ள இடங்களில் மீண்டும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலையில் ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, கிரான்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மட்டக்களப்பு பார் வீதியிலும் ஒரு முகாம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணு வத்தினர் வெளியேறி விசேட அதிரடிப்ப டையினர் முகாம் இட்டுள்ள இடங்களில் மீண்டும் இராணுவ முகாம்கள் அமைக்கப் பட்டு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சா லையில் ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, கிரான்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக் கப்பட்டுள்ளன. மேலும் மட்டக்களப்பு பார் வீதியிலும் ஒரு முகாம் புதிதாக அமைக் கப்பட்டுள்ளது.

1 comment:

dinesh said...

whatever Army do in Batty the LTTE will capture Batticaloa very soon