Saturday 14 June 2008

"தேசத்துரோகி' நாமத்தை எவர் நெற்றியில் ஒட்டலாமென்கிற பெரும் போரொன்றை ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் கட்டவிழ்த்துள்ளன-இதயச்சந்திரன்

வடபோர் அரங்கில் போர் முனைப்பு தீவிரமடைந்திருக்கும் இவ்வேளையில் தென்னிலங்கையிலும் அரசியல் போர் உக்கிரமடைகிறது.

"தேசத்துரோகி' நாமத்தை எவர் நெற்றியில் ஒட்டலாமென்கிற பெரும் போரொன்றை ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் கட்டவிழ்த்து விட்டுள்ளன.

படையினருக்கு ஏற்படும் இழப்புக்களை தமது அரசியல் இலாபத்திற்காக எதிர்க்கட்சியினர் பயன்படுத்துவதாக விசனமடையும் அதிகாரத் தரப்பின?ன் கோபத்திலும் சில உண்மைகள் பொதிந்திருக்கின்றன.

ஆயினும் துரோகிப் பட்டம் சுமத்தும்போது அதைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலை ஏனைய பெரும்பான்மையினக் கட்சிகள் பெற்றிருக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் ஊடகத்துறை நசுக்கப்படும்போது மௌனம் காத்த பேரினவாத எதிர்க்கட்சிகள், ஒட்டுமொத்த ஊடகத்திற்கும் அரசாங்கம் செய்தித் தடையில் வடிகட்டப்பட்ட குறுஞ்செய்திகளே மக்களை சென்றடைகிறது.

வடபோர் அரங்கின் நிலைவரங்களை சிங்கள மக்களுக்கு வெளிச்சமாக்க முடியாத கையறு நிலையில் ரணிலின் கட்சி உள்ளது.

ஆகவே, வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு மார்க்கம் எதிரணியின ருக்கு இல்லையென்றே கூறலாம்.

விடுதலைப் புலிகளை அழிக்கும்வரை பொருளாதாரச் சுமைகளை வீட்டின் தாழ்வாரங்களில் இறக்கி வைக்கும்படி நவீன சோசலிசம் பேசிய ஜே.வி.பி.யினர், கட்சி உடைந்ததும் வீதிக்கு இறங்கிவிட்டனர்.

அவர்கள் நிறுவிய வெகுஜன ஒன்றியங்க வாய்ப்பூட்டு போடப்படுகையில் கிளர்ந்து எழத்தொடங்கியுள்ளன.

போர் மயக்கத்துள் மூழ்கியுள்ள சிங்கள தேசத்தை தமக்குச் சார்பாக அணிதிரட்ட முடியாமல் தவிக்கும் கட்சிகள் ஊடகச் சமரையே இதுவரை காலமும் நம்பியிருந்தன.

தினமும் ஊடகவியலாளர்களை அழைத்து கொழும்பில் சந்திப்புக்களை நடத்தினாலும் ளும் தொழிற்சங்கங்களும் அட்டைப் போராட்டங்களை அரசாங்கத்திற்கு எதிராக கட்டவிழ்த்துள்ளன. பாணின் விலையேற்றம் இப்போதுதான் சிவப்புச் சட்டைக்காரருக்கு தெரிகிறது.

தத்துவப் போராட்டத்தால் பிரிந்து சென்ற தோழர்கள், தேசிய சுதந்திர முன்னணி என்கிற கட்சியை உருவாக்கி ஜீ.எஸ். பியைப் பற்றி பேசுகின்றனர்.

ஆடை உற்பத்தி செய்யும் சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழிற்சங்கங்களை புதிதாக உருவாக்கும் முயற்சியிலும் இவர்கள் அக்கறை கொள்ளலாம்.

இந்த செந்தோழர்கள் தமிழ் ஊடகத்தார் அழிக்கப்படும்போது நோர்வே கொடி ஏற்றிக் கொள்ளப்படுவதாக செய்திகள் வருகின்றன.

அதேவேளை, ஊடகம் தொடர்பான அண்மைக்கால மாற்றங்கள் குறித்தும் நாம் அவதானிக்கலாம்.

அரசு வெளியிடும் படைத்துறைச் செய்திகளைத் தவிர வேறெதையும்வெளியிடக்கூடாதென்கிற எழுதப்படாத சட்டம், விடுதலைப் குடாநாட்டு இராணுவ கட்டளைத் தளபதியின் அண்மைய கூற்று இவையாவும் தற்காப்பு நிலை எடுத்தலிற்கான ஒத்திகையென்பதை விளக்கமாக எடுத்துக் கூறுகிறது. நெடுந்தீவு முதல் எருக்கலம்பிட்டி வரை நிகழ்ந்த தாக்குதல்கள் அனைத்தும் வட கடலிற்கான விடுதலைப் புலிகளின் வலிமையை நிலைநாட்டியுள்ளன.

மூழ்கடிக்கப்பட்ட ஆயுதக் கப்பல் நிகழ்வோடு கடற்புலிகளின் தாக்குதல்கள் புதிய பரிமாணத்தில் காலடி வைத்துள் ளன.

சிறுதீவு முற்றுகை, நாகர்கோவில் கரையோர முகாம்கள் தாக்கியழிப்பு முதல் அண்மையில் நடைபெற்ற எருக்கலம்பிட்டி படைத்தள தாக்குதல் கடற்புலிகளின் தாக்குதல் வீச்செல்லை குடாவைச் சுற்றிச் சூழல்கிறது.

இதனிடையே வலிந்த பாரிய நகர்வொன்றிற்கான ஒத்திகை யென்கிற போர்வையில் தற்காப்பு ஒத்திகையொன்றும் குடாநாட்டில் அரங்கேறியுள் ளது.

அதேவேளை நாகர்கோவிலில் இருந்து வடமராட்சி வரையான கடல் எல்லைகளில் போர் ஒத்திகைகளும் நிகழ்ந்துள்ளன.

ஏகாதிபத்திய எதிர்ப்புத் திருப்பணியில் ஈடுபட்டதை தமிழினம் மறக்காது.

ஆட்கடத்தலில் புதிய அத்தியாயம் படைக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து மலையகத்திற்கும் அது பரவுகிறது.

ஊடக தர்மம், அறஞ்சார்ந்த பொறுப்பு என்கிற சொல்லாடல்கள் பின் நவீனத்துவ இலக்கிய சஞ்சிகைகளில் அலங்காரப் பொருளாக பவனி வருகின்றன. தற்போது யாழ். ஊடக நிறுவனங்களிற்கும் அதில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் ஏற்பாடுகள் மேற் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையனைப் பேச வைத்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஒவ்வொரு தாக்குதல் பற்றிய விபரங்களை அவர் சுடச்சுட வெளிநாட்டு ஊடகங்களினூடாக வெளிப்படுத்துகிறார்.

புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் புகைப்படங்களோடு தாக்குதல் நடைபெற்ற இடங்களின் படங்களையும் இணையத் தளங்களில் காணக்கூடியதாகவுள்ளது.

நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் அதிகரிக்கும் கடற்புலிகளின் ஈரூடகப் படையணித் தாக்குதல்களே இங்கு முக்கியத்துவம்பெறுகிறது.

நாயாறில் மூழ்கடிக்கப்பட்ட டோரா படகிலிருந்து ஆரம்பமாகி திருமலைக் கடலில் இறக்கப்பட்ட ஆயுதக்கப்பல் நிகழ்வோடு கடற்புலிகளின் தாக்குதல்கள் புதிய பரிமாணத்தில் காலடிவைதுள்ளன.

சிறிதீவு முற்றுகை,நாகர்கோவில் கரையோர முகாம்கள் தாக்கியளிப்பு, முதல் அண்மைய எரிக்கலம்பிட்டி படைத்தள தாக்குதல் கடற்புலிகளின் தாக்குதல் வீச்செல்லை குடாநாட்டை சுற்றி சூளல்கிறது

இதனிடையே வலிந்த பாரிய ந்கர்வோன்றிற்கான ஒத்திகை என்ற போர்வையில் தற்காப்பு ஒத்திகை ஒன்றும் குடாநாட்டில் குடாநாட்டில் அரங்கேறியுள்ளது அதேவேளை நாகர் கோயில் இருந்து வடமராச்சி வரையான கடல் எல்லைகளீல் போர் ஒத்திகைகளும் ந்டந்துள்ளன

குடாநாட்டு ராணுவ கட்டளை தளபதியின் அண்மைய கூற்று இவை யாவும் தற்காப்பு நிலை எடுத்தலிற்கான ஒத்திகை என்று விளக்கமாக எடுத்துக்கூறுகின்றது நெடுந்தீவு முதல் எரிக்கலம்பிட்டி வரையான தாக்குதல்கள் அனைத்தும் வடகடலுக்கான் விடுதலை புலிகளின் வலிமையை நிலை நாட்டியுள்ளன

No comments: