Thursday 12 June 2008

கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் மூன்று பேர் கடத்தல்

கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் மூன்று பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தலை பிரதேசதத்தில் வசித்து வரும் பெண்ணொருவரும், அவரது 5 வயது மகனும் நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை மற்றுமொரு தமிழர் கடந்த 10ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments: