Monday 30 June 2008

army-with-cemera.jpgவரலாற்றுப்புகழ் மிக்க கதிர்காமம் முருகன் ஆலய உற்சவம் எதிர்வரும் யூலை 3 ஆம் திகதி ஆரம்பமாகி, அதேமாதம் 18 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இந்த தலயாத்திரையை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் இருந்து அடியார்கள் நாளையதினம் சென்றடைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் நடைபயணமாக செல்லும் இவர்களை யால வனப்பிராந்தியத்தில் வைத்து படையினர் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவர்கள் கதிர்காமத்தில் தங்கியிருக்கும் காலத்திலும் கண்காணிக்கப்படுவர் என படைத்தரப்பு தெரிவித்துள்ளது

No comments: