Thursday 12 June 2008

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறார்கள் பாடாசலைகளுக்குச் சென்று கல்வி பெறாமல் கூலித் தொழில்களில் ஈடுபடும் அவலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறார்கள் பாடாசலைகளுக்குச் சென்று கல்வி பெறாமல் கூலித் தொழில்களில் ஈடுபட்டு வருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம்மாவட்டத்தின் சகல தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலும் இந்த நிலைமை காணப்படுவதாகவும் அதிகாரிகள் கூட்டிக்காட்டியுள்ளனர்.

ஏறாவூர் நகர் பிரதேசத்தில் மாத்திரம் பல்வேறு தொழில்களின் பொருட்டு பாடசாலைகளில் படிக்க வேண்டிய 250சிறுவர்கள் வௌ;வேறு இடங்களில் கூலித் தொழில் புரிவதாக சிறுவர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம்.புவிதரன் தெரிவித்துள்ளார்.

No comments: