Sunday 15 June 2008

கல்லடியில் துப்பாக்கிச் சூடு : இரண்டு பொலிசார் பலி.

மட்டக்களப்பு கல்லடிப்பகுதியில் பயணம் செய்த பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. இத் தாக்குதலில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று மாலை தமது பணியை முடித்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் கைவசமிருந்த ஆயுதங்களும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

Anonymous said...

not two