Friday 13 June 2008

கனேடிய தமிழ் மாணவன் இலங்கையில் கைது

கனடாவை நிரந்தர வதிவிடமாக கொண்ட மாணவரொருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கனடா ரொரண்டோவை சேர்ந்த கஜன் இரம்பைமூர்த்தி(வயது20) எனும் மாணவரே கடந்த இரு வாரங்களிற்கு முதல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கனடாவிலிருந்து இலத்திரனியல் உபகரணங்கள் ,இரசாயன பொருட்கள் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது இவை விடுதலைப்புலிகளிற்கு அனுப்பி வைக்கப்படும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளனவா என்ற சந்தேகத்தின் பேரில் கஜன் இரம்பைமூர்த்தி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அதேவேளை கொழும்பில் தமிழர்கள் காரணங்கள் எதுவும் இன்றி கைதுசெய்யப்படுவதாக கனேடிய தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளதாக

No comments: