காலி அம்பலாங்கொடையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொட நகரில் அமைந்துள்ள நகையகம் ஒன்றின் உரிமையாளரான சுப்பையா ராதாகிருஸ்ணன் என இவர் அடையாளம் காணப்பட்டள்ளார். தமிழ் வர்த்தகரான இவரை இன்று மாலை 6.15 அளவில் இனம் தெரியாதோர் சுட்டுக்கொன்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Wednesday 11 June 2008
காலியில் தமிழ் வர்த்தகர் சுட்டுக் கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment