Wednesday 11 June 2008

இலங்கையில் யன்படுத்தப்படும் கையடக்க தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்படுகின்றன!!!

இலங்கையின் பயன்படுத்தப்படும் கையடக்க தொலைபேசிகளுக்கு உள்வரும் அழைப்புகளை கண்காணிக்கும் செயற்திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி கையடக்க தொலைபேசிகளுக்கு வரும் அழைப்புகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படவுள்ளன. இதன் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடமாட்டங்களையும் செய்தி பரிமாற்றங்களையும் கண்டுபிடிக்கலாம் என்ற அடிப்படையிலேயே இந்ததிட்டம் செயற்படுத்தப்படுகிறது

No comments: