Sunday 24 August 2008

மகிந்த – கருஜயசூரிய இடையே தடால்--வன்னியில் முதலீடு செய்ய போட்டி

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநயாக் குழுத்தலைவர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவதூறு செய்துள்ளார். குறிப்பாக அமைச்சர் கரு ஜயசூரியவினால் முன்வைக்கப்பட்ட இரண்டு யோசனைகளை ஜனாதிபதி உதாசீனம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே தொலைபேசி இணைப்புக்களை கோரி நிற்பதாக நேரடி நிகழ்ச்சியொன்றின் போது கரு ஜயசூரியவை, ஜனாதிபதி சாடியுள்ளார்.

No comments: