Sunday 17 August 2008

மாகாணசபைத் தேர்தல்களில் ஐ.தே.கவே வெற்றிபெறும் - புலனாய்வுத் தகவல்கள்

unp-logo.jpgஎதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி பெறும் என புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



வடமத்திய மாகாணசபை மற்றும் சபரகமுவ மாகாணசபைகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜானக பெரேரா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் முதலமைச்சர்களாக தெரிவு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வேட்பாளர்களுக்கு இடையில் போட்டியின்றி கட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: