Tuesday 19 August 2008

மட்டக்களப்பில் இளம் குடும்பத்தர் கடத்தல்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, கோட்டைக்கல்லாறு கல்முனை வீதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தர் ஒருவர் துணைப்படைக் குழுக்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 அளவில் கடத்திச் செல்லப்பட்டவர் பாலசிங்கம் சிறீஸ்கந்தராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற ஆயுத நபர்கள் மேற்கொண்ட இந்த கடத்தலுக்காக காரணங்கள் எதுவும் தெரிய வரவில்லை.

No comments: