இனந்தெரியாத ஆயுதபாணிகளால் இரண்டு முஸ்லிம்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை இரவு ஏழரை மணியளவில் திருகோணமலை புல்மோட்டை வீதியிலுள்ள நிலாவெளியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மேலும் நான்கு முஸ்லிம்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளைத் தொடர்கின்றனர்
Thursday 21 August 2008
புல்மோட்டையில் இருவர் கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment